Friday, November 9, 2012

தினமும்6 காலைமணி முதல்7 மணி வரைதொலை காட்சியில்ஆன்மிகவிஷயங்கள்.....


hu Nov 8, 2012 8:10 pm (PST) . Posted by:

"Parthasarathy Srinivasan" poigaiadian

OM NAMO BHAGAVATHE VISHVAKSENAYA NAMAH:

அன்புள்ளஆஸ்திகஅன்பர்களுக்கு,

அடியேனுக்குவந்தஒருகடிதத்தைஉங்களுடன்பகிர்ந்துகொள்கின்றேன்.
ஊர்கூடினால்தான்தேர்ஓடும்.  எல்லோருமாகமுயல்வோம்பலன்கிடைக்கும்வரை.
தாஸன்,
பொய்கையடியான்,
தேவரீர்திருவடிகளில்அடியேனதுநமஸ்காரங்கள் ,

தங்களதுஆன்மிகவிஷயங்களின்ஈடுபாடுபோர்ற்றதக்கது ,
ஒரு சின்ன வேண்டுகோள்,இதுவெற்றிபெற்றால்பலஉள்ளங்கள்
வாழ்த்தும் .

தினமும்6 காலைமணி முதல்7 மணி வரைதொலை காட்சியில்ஆன்மிகவிஷயங்கள்மிக தெளிவாக
எல்லோரும் கண்டு கேட்டுபார்த்துபரவசம்அடையும்படிஉபன்யாசங்கள் ம
பக்தி திருவிழா ,இராமாயணம்
தபோவனம்,போன்றநிகழ்சிகள்தென்றலாகவீசி வருகிறது ,
ஆனால்மின்சாரம்தடை படுவதாலும் ,காலைஅந்தஒரே மணி நேரத்திலேயேஎல்லாநிகழ்சிகளும் ஒளி
பரப்ப படுவதால்பல இல்லத்தில்குழப்பத்தில்
சண்டை சச்சரவில்remote போட்டு போட்டுஅமுக்கி
எதையும்பார்க்க முடியாது. புயலாக வீசதொடங்கி விட்டது

1.பல உள்ளங்களில்
உள்ளங்களின்தாழ்மையான வேண்டுகோள்எத்தனைச்ரமும்பட்டு எடுத்தஇந்தநிகழ்சிகளைஎல்லோரும் முக்யிமாகசீனியர்சிடிசன்சார்பில்கேட்பது
வேறு வேறுநேரத்தில்காலைவேளையில்மூச்சேவிடமுடியாத இந்த
நேரத்தைசற்று மாற்றிஒளிபரப்ப முடியுமா ?

2. அப்படி இல்லையெனில்மாலை அல்லது இரவுமறுஓளிபரப்புசெய்தால்வேலைக்குபோகும்
பலருக்கும்புத்தாண்டுபரிசு ஆக
இருக்கும்இந்த தென்றல்புயலாகமாறாது

தீபாவளி நன்னாளில்வடுவூர் கோதண்ட
ராமரின்படத்தைகண்டுஎல்லோரும் இன்புறவேண்டும்

இந்த விண்ணப்பத்தில்ஏதேனும்பிழை பொருள்குற்றம்இருப்பின்மன்னிக்கும்படிதாழ்மையுடன்கேட்டு கொள்ளும்

--
வடுவூர்மீரா வீரராகவன்

No comments: