tag:blogger.com,1999:blog-7040990851814512462.post3604000078935690047..comments2023-08-13T01:56:11.757-07:00Comments on thiruvadi: பவித்ரோத்சவம்thiruvadihttp://www.blogger.com/profile/11690762563801027171noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7040990851814512462.post-8171555852716162442012-11-22T01:00:25.571-08:002012-11-22T01:00:25.571-08:00திருவடி தவத்தின் பயன் என்ன?
நம் கண்மணியில் வலத...திருவடி தவத்தின் பயன் என்ன?<br /><br /><br /><br /><br />நம் கண்மணியில் வலது கண் சூரியன், இடதுகண் சந்திரன் ஆகிய இரு <br />கண்மணிகளிலும் தவம் செய்வதால் பெருகும் ஒளி உட்புகுந்து அக்னி கலையில் சேரும் - அதுவே முச்சுடரும் ஒன்றான நிலை ! ஜோதி பாதம்! திருவடி!!<br /><br />இந்நிலை பெரும் முயற்சியிலிருக்கும் சாதகனுக்கு படிப்படியாக உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை உள்ள 72000 நாடி நரம்பிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி பரவும்!!<br /><br />உடல் தூய்மையடையும்! நோய் நோடிவராது! உடல் உறுதி பெறும்! உள்ளம் பண்பாடும்! இறை அருள் கிட்டும்! எல்லா ஞானிகளின் ஆசிர்வாதம் பெறுவான்!! <br /><br />ஜோதி தரிசனம் கிட்டும்!<br /><br />திரைகள் விலகும் ஆன்மா பிரகாசிக்கும்! அங்கிருந்து ஜோதி ஊர்த்துவமுகமாக மேல் எழுந்து உச்சியை சகஸ்ராரத்தை அடையும்! <br /><br />உச்சியை அடைந்தால் அறிவுப் பிரகாசம்! பரவெளி காணலாம்! வெட்ட வெளியில் உலவலாம்! பேரின்பம்! பேரின்பம்! பேரின்பமே! <br /><br />இது தான் சனாதன தர்மம் உரைக்கிறது!<br /><br /><br /><br /><br /><br /><br /><br />-ஞான சற்குரு சிவசெல்வராஜ் <br />தங்க ஜோதி ஞான சபை<br />கன்னியாகுமரி Sivamjothihttps://www.blogger.com/profile/17340479414667247965noreply@blogger.com